Tag: Tamilnadu online rummy news

ஆன்லைன் சூதாட்டத்தால் மகன் செய்த தவறு…விரக்தியில் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு!

சென்னை வியாசர்பாடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் மகன் பணத்தை இழந்ததால் தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தின் கோரதாண்டவம் வியாசர்பாடியை சேர்ந்த கண்ணன் செல்வி தம்பதியருக்கு தேவேந்திரன் என்ற மகனும் […]

Continue reading